Thursday 22 December 2011

நீ....வேண்டும் நிலவே ... 

அழகே ...
வானில் மிதக்கும்
நட்சதிரங்களை விட
அதிகமாக மிதக்கிறது ...
உனது அழகான
கனவுகளும் நினைவுகளும்
என் இதயத்தில் ....!
எண்ணி பார்பதற்கு
நீதான் அருகில் இல்லையடி.......!!BY.ஆதித்தன்.

No comments:

Post a Comment