Wednesday 11 January 2012

Sun.

கதிரவன்

கம்பீரம்"

உறக்கம் மறந்த
உழைப்பாளி இவன் ஒருவனே.

சோம்பலில் சலித்துக் கொண்டதாய்
சரித்திரம் இல்லை.

மனிதா... புரிந்ததா?
உறக்கம் மறந்து
சுட்டெரிக்கப் பிறந்தவன்தான்
உலகை ஆள்கிறான்.

நீயும் உலகை ஆள
சுட்டெரிக்கப் பழகு.
உன்னை ஆளும்
உருப்படாத அசுத்தங்களை...BY.ஆதித்தன்.....

No comments:

Post a Comment